"கீழ் இமையாய்
நீ இருக்க
மேல் இமையாய்
நான் இருக்க
இந்த விழிகள்
கொஞ்சம்
உறங்கி விட்டால்
என்ன!"
-தர்ஷினிசிதம்பரம்
