💞 வரிகளை கொண்டு
என் வலிகளை
எழுதி விட முடியாது..
என் எழுத்துகளில்
எப்பொழுதும் அழுகிறேன்
கண்ணீர் வரமால்..
என் கவிதையில்
ஏதோ ஓர் எழுத்தில்
நானும் என் காதலும்
வாழ்ந்துக் கொண்டே
இருக்கிறோம்..
வயதுகள் எனக்கு மட்டுமே
என் எழுத்துகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
நம் காதலுக்கும்
என்றும் இல்லை....😕..NR..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...