38. இல்லை

40 5 4
                                    

💞 வரிகளை கொண்டு
என் வலிகளை
எழுதி விட முடியாது..
என் எழுத்துகளில்
எப்பொழுதும் அழுகிறேன்
கண்ணீர் வரமால்..
என் கவிதையில்
ஏதோ ஓர் எழுத்தில்
நானும் என் காதலும்
வாழ்ந்துக் கொண்டே
இருக்கிறோம்..
வயதுகள் எனக்கு மட்டுமே
என் எழுத்துகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
நம் காதலுக்கும்
என்றும் இல்லை....😕

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now