💞 நேசிக்கும் போது
வார்த்தைகளால்
உன்னை அலங்கரித்த
என் கவிதை வரிகள்..நீ என்னை
காயப்படுத்திய
பிறகும் வஞ்சிக்க
மனமின்றி உன்
பிரிவின் வலியை
மட்டுமே கவிதையென
வடிக்கிறேன்..ஏனெனில்,,
என்னால் மட்டுமே
உணர முடியும்..
என்னை விட்டு
விலக வேண்டும் என்ற
முடிவை எடுக்க எத்தனை
துன்பத்தை நீ
அனுபவித்திருப்பாய்
என்று!!..என் ஆயுள்
முடியும் வரை
உனக்கென மட்டுமே வாழும்
உன் மீதான
எந்தன் காதலும்....
உன்னால் நேசிக்கப்பட்ட
எந்தன் இதயமும்....😒
....NR....
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...