33.எந்தன் காதலும் இதயமும்

43 4 6
                                    

💞 நேசிக்கும் போது
வார்த்தைகளால்
உன்னை அலங்கரித்த
என் கவிதை வரிகள்..

நீ என்னை 
காயப்படுத்திய
பிறகும் வஞ்சிக்க
மனமின்றி உன்
பிரிவின் வலியை
மட்டுமே கவிதையென
வடிக்கிறேன்..

ஏனெனில்,,
என்னால் மட்டுமே 
உணர முடியும்..
என்னை விட்டு
விலக வேண்டும் என்ற
முடிவை எடுக்க எத்தனை
துன்பத்தை நீ
அனுபவித்திருப்பாய்
என்று!!.. 

என் ஆயுள்
முடியும் வரை
உனக்கென மட்டுமே வாழும்
உன் மீதான
எந்தன் காதலும்....
உன்னால் நேசிக்கப்பட்ட
எந்தன் இதயமும்....😒
....NR....

அவளும் நானும்Where stories live. Discover now