💞 உடைந்துச் சிதறிய
ஆழ் மனச்சிதறல்கள்
ஒவ்வொன்றிலும்
உருவமில்லா அருவமாய்
பருத்தும் சிறுத்தும்
வெடித்தும் உடைத்தும்
சலித்தும் வலித்தும்
ஏதோவொரு நினைவு
இரைந்து ஓலமிடுகிறது
சப்தமிடும் சருகுகளாய்
நிசப்தத்தை கிழித்தப்படி..
மௌன சாட்சியாய் நான்..
ஆளரவமற்ற பாதையின்
இவ்விருக்கை போலவே....😉..NR..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...