💞 காதல் பாதையில் கண்டெடுக்கும்
இதயங்கள் எல்லாம்
காதல் ஆகும் முன்னே
கானலாவது தான் இங்கே விதியோ?..
கானலாய் ஒட்டி கொண்ட அவள்
காதலில் கை சேருவேன் நானோ?..
காதல் ஆன பின்னே
காரிகையவள் காதல் கடல் சேருவாளோ?
இல்லை கானலாய் தான் போவாளோ?காதலுக்கும் கானலுக்கும்
கனவுக்கும் நனவுக்கும்
நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையில்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
தொடங்கிய போர் தான்
அரங்கேறுகிது இங்கே
அவளும் நானுமாய்....😉நிலா ரசிகன்
..NR..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...