நம் காதலைப் பற்றி
கவிதை எழுத சொல்கிறாய்
நீ.....
எப்படி சிறைப்படுத்துவது
நம் காதலை
வார்த்தைகளுக்குள்!!!!!!
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
காதல்
நம் காதலைப் பற்றி
கவிதை எழுத சொல்கிறாய்
நீ.....
எப்படி சிறைப்படுத்துவது
நம் காதலை
வார்த்தைகளுக்குள்!!!!!!
