"இரண்டு முழமா வாங்கிட்டு
போங்கம்மா"
என்பவளிடம்
"ஒரு முழம் மட்டும்
கொடுங்க , போதும்"
என்று கூறும் பெண்களுக்கு
புரிவதில்லை
விதவை பூக்காரியின் வலி.

أنت تقرأ
கவிதைகள் தமிழில்
شِعر"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
பூ
"இரண்டு முழமா வாங்கிட்டு
போங்கம்மா"
என்பவளிடம்
"ஒரு முழம் மட்டும்
கொடுங்க , போதும்"
என்று கூறும் பெண்களுக்கு
புரிவதில்லை
விதவை பூக்காரியின் வலி.