என் துயில் கலைய
நீ காத்திருக்கும்
அந்த பத்து நிமிட இடைவெளியில்
மிக அழுத்தமாக
பதிந்து விடுகிறது
என் மனதில்
உன் காதல்.
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
துயில்
என் துயில் கலைய
நீ காத்திருக்கும்
அந்த பத்து நிமிட இடைவெளியில்
மிக அழுத்தமாக
பதிந்து விடுகிறது
என் மனதில்
உன் காதல்.
