பேருந்தில்
எதிர் வரிசையில்
அமர்ந்திருக்கும்
பெயர் தெரியா மழலையின்
சிரிப்பில்
உயிர்த்தெழுகிறது
பட்டு போன மனது!!
ВЫ ЧИТАЕТЕ
கவிதைகள் தமிழில்
Поэзия"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
மனது
பேருந்தில்
எதிர் வரிசையில்
அமர்ந்திருக்கும்
பெயர் தெரியா மழலையின்
சிரிப்பில்
உயிர்த்தெழுகிறது
பட்டு போன மனது!!
