நிலவை கண்ட பின்
உண் எனும் இளந்தென்றலே!!!
எங்கனம் விளக்குவேன்
உன் கருவிழி கண்டு
நிலா பெண்
முகிலின் பின்
தன் முகம் மறைத்தக் கதையை !!!!

YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
நிலா
நிலவை கண்ட பின்
உண் எனும் இளந்தென்றலே!!!
எங்கனம் விளக்குவேன்
உன் கருவிழி கண்டு
நிலா பெண்
முகிலின் பின்
தன் முகம் மறைத்தக் கதையை !!!!