எவ்வளவு அழகாக
பொருந்திக்கொள்கிறது
உன் கைவிரல்களுக்கு
இடையில்
என் கைவிரல்
அளவெடுத்து செதுக்கியது
போல!
புகைப்படம் பார்த்து
பரிதவிக்கிறது
பொருந்தாதென்று நீ
உதறி சென்ற
மனது!!
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
