தொலைபேசி உரையாடலின்
இடையே நிலவும்
இரண்டு நிமிட மௌனம்
உரக்க உரைத்து
நகர்கிறது
நம் காதலை!
ВЫ ЧИТАЕТЕ
கவிதைகள் தமிழில்
Поэзия"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
மௌன மொழி
தொலைபேசி உரையாடலின்
இடையே நிலவும்
இரண்டு நிமிட மௌனம்
உரக்க உரைத்து
நகர்கிறது
நம் காதலை!
