யாசித்திலிலே
கொடுமையானது
காதலிற்கானதே!!!!
புரிந்தது
நீ
என் நெஞ்சமெனும்
திருவோட்டில்
வீசிப்போன
அமில வார்த்தைகளால் !
![](https://img.wattpad.com/cover/34161131-288-k422762.jpg)
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
யாசகம்
யாசித்திலிலே
கொடுமையானது
காதலிற்கானதே!!!!
புரிந்தது
நீ
என் நெஞ்சமெனும்
திருவோட்டில்
வீசிப்போன
அமில வார்த்தைகளால் !