உருகி உருகி
கவிதை எழுதி
உன்னை வெல்ல
நினைக்கையில்
ஓர் இதழொற்றலால்
சாய்த்து விடுகிறாய்
என்னை !!!

YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
உருகி.....
உருகி உருகி
கவிதை எழுதி
உன்னை வெல்ல
நினைக்கையில்
ஓர் இதழொற்றலால்
சாய்த்து விடுகிறாய்
என்னை !!!