அதே போல ஒரு வருஷம் மஹீ-ஷாலு, iniyan-varshi, எல்லோருக்கும் happy ஆ போச்சு.. வர்ஷியும், ஷாலுவும் மஹீ கிளாஸ் எடுக்கும் போது கவனிக்காம பனிஷ்மெண்ட் வாங்கிட்டு அத வீட்டுக்கு வந்ததும் அவனையே பண்ண வைச்சிட்டுவாங்க. மஹீயோட நிலைமை தான் பாவமா இருந்துச்சு. வர்ஷியும், இனியனும் meet கூட பன்னல. ஊருக்கு போகும் போதெல்லாம் இனியன் வீட்டுக்கு கூட போவா. ஆனா இனியன் வேலை விசியமா வெளியூர் போயிட்டான் சொல்லுவாங்க. ஆனா வர்ஷி கோவபடல. ஏனா அடிக்கடி போன்ல வீடியோ கால் பேசிக்கறாங்க. எப்போவும் போன் ரிங் ஆகற sound கேட்குது. இப்போதும் கூட,
"ஹலோ honey"
"சொல்லு இனி"
"செம்ம ரைமிங் போ..."
"ஈஈஈ... சொல்லுங்க... என்ன விஷ்யம்??"
"நேத்துக்கு 2 months'la கல்யாணம்... அடுத்து"
"அடுத்து???"
"அடுத்து நமக்கு தான்........ அப்பறம் may b நா இன்னைக்கு உன்ன meet பண்ணலாம்"
"super... வாங்க..."
"அப்பறம் உனக்கு ஒரு சஸ்பென்ஸ்"
"என்ன??"
"சஸ்பென்ஸ். அப்பறம் கூப்பிட்றேன்" சொல்லி கட் பண்றான்.
இவனை திருத்த முடியாது'னு சொல்லி சிரிச்சிட்டு ஷாலுகிட்ட போயி சொல்றா.
"இனி இன்னைக்கு பார்க்க வரேன்'னு சொன்னார் டா"
"ஆச்சரியமா இருக்கு பேபி. 1yr'க்கு அப்பறம் இப்ப தான் பார்க்க தோனுச்சா???"
"விடு பேபி.. அவருக்கு வேலை அதிகம் டா. அதான் daily'um வீடியோ கால் பேசறேன்'ல???"
"நிஜமாவா டி?? நீ வர்ஷி தானா??"
"ச்சீ போடி"
"உன்ன இனியன் அண்ணா நல்லா மாத்தி வச்சிட்டார் டா. பரவாயில்ல மாற்றம் நல்லா தான் இருக்கு. Luv u da. நீ எப்பவும் happy'a இருக்கனும்."
"சரி போடி... இன்னைக்கு உனக்கு seminor இருக்கு'ல prepare பண்ணு.."
"ம்ம்ம்ம்... ஆமா இல்ல... அதும் மஹீ கிளாஸ். சும்மா வச்சி செய்வான். நா போறேண்டி"
"நீ மஹீ'க்கு பயப்படுற... நம்பிட்டேன் பேபி போ..."
சிரிச்சிட்டு மஹீ'க்கு கால் பண்ணி பேசறா வர்ஷி.
"சொல்டா"
"மஹீ topic என்ன??"
"என்னது"
"இன்னைக்கு என்ன topic'la seminor எடுக்கனும் நா???"
"ஏய்... விளையாடாத டா... எனக்கு கொஞ்சம் work இருக்கு. கிளாஸ்'ல மீட் பண்ணலாம்."
சொல்லி கட் பண்ணிட்டான்.
"கொஞ்சம் விளையாடலாம்'னு பார்த்தா... ச்சே... தப்பிச்சிட்டானே... its k விடு வர்ஷி இன்னொரு நாள் பார்த்துக்கலாம்."
இன்னைக்கு வர்ஷிக்கு நாள் ரொம்ப வேகமா போரது போல இருக்கு. காரணம் over excitement. ரொம்ப நாளைக்கு அப்பறம் நாம இனியனை பார்க்க போறோம். செம.... சாயந்தரம் இனியன் கால் பண்ணி restaurant சொல்றான்.
வர்ஷி செம குஷி'ல இருக்கா. ரொம்ப கவனமா தன்னை அழகுப்படுத்திட்டு கிளம்பி எல்லார்கிட்டயும் சொல்லிட்டு restaurant வர்ற.
அங்க இனியன் கூட யாரோ ஒரு பையனும், ஒரு பொன்னும் இருக்காங்க. ஆனா வர்ஷி அதெல்லாம் ஆராய்ச்சி பண்ணாம இனியனை செம்மையா சைட் அடிச்சிட்டு இருக்கா. அதுவரையும் அவங்க கூட பேசிட்டு இருந்த இனியன் யாரோ தன்னை பார்க்கறது போல இருந்ததும் திரும்பி பார்க்கறான். அங்க வர்ஷி இவனையே பார்த்துட்டு நின்னுட்டு இருக்கா. பார்த்ததும் இனியனுக்கு டக்'னு சிரிப்பு வந்துடுச்சு. இவ வேற எப்பவும் நம்மளை பார்த்து freeze ஆயிட்றா'னு நினைச்சிட்டு இருக்கும் போது, யார இவன் இப்படி பார்த்துட்டு இருக்கான்'னு பார்த்த சாருக்கு ஒரே சிரிப்பு,
"நாங்களும் இருக்கோம் டா"
"ச்சே... அது கூடவா தெரியாது" சொல்லி சிரிக்கும் போது சாரு,
"ஹேய் வர்ஷி... வா... வா...."
வர்ஷி தன் பெயரை சொல்லி ஒரு பொண்ணு வாய்ஸ் கேட்டதும் தான் அவளை பார்க்கறா...
"அட நேத்து அண்ணி.... எப்படி இருக்கீங்க"'னு கேட்டுகிட்டே வர்ற...
"வாங்க மேடம் வந்து உக்காருங்க"
"இவங்க தான் சர்ப்பரைஸ்'ஆ???"
"ம்ம்...."
"ஹலோ கொஞ்சம் என்னையும் இன்ரோ கொடுங்க." சொல்லி மதன் சிரிக்கறான்.
"வர்ஷி இவர் தான் மதன்" ஆனா வர்ஷி மதனை பார்த்து பேயரஞ்ச மாதிரி இருக்கா. "இவனா...??? இவன் பத்தி தெரியுமா?? தெரியாதா?? இவன் சரியான பொறுக்கி ஆச்சே... அய்யோ.... பாவம் நேத்து... இத இப்போ எப்படி சொல்றது???"
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..