💜MTM-27💜

2.2K 84 9
                                    


கடவுளே.... இவன் எப்படி....?? நேத்து அவ மாமா பையனை லவ் பன்றதா தானே சொன்னாங்க. அப்போ இவன் யாரு????

"என்னாச்சு வர்ஷி??? யேன் ஒரு மாதிரி ஆயிட்ட?????"

"nothing.. இவங்க???"

"ஹேய் இவரு தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. பேரு மதன்குமார். எங்க மாமா பையன்."

"ம்ம்ம்... உங்களை இன்னைக்கு தான் பார்க்கறேன்.. அழகா இருக்கீங்க... என் மச்சானும் ரொம்ப ரொம்ப நல்லவன்.... இல்ல மச்சான்?????"

"ஹேய்....."

"இங்க பார்றா... இவள அழகா இருக்கா'னு சொல்றான். என்னா'னு கேளு...????"

"அழகா இருந்தா அப்படி தான் சொல்வாங்க... உன்ன யாரவது சொல்லி இருந்தா தெரியும்..."

"ஹேய் போடா உனக்கு நொள்ள கண்ணு. அதான் கண்ணு தெரியல "'னு சொல்லி முறைக்கறா சாருநேத்ரா.

"வர்ஷி அழகா இருக்காங்க'னு சொன்னா எனக்கு கண்ணு தெரில'னு சொல்வியா நீ???"

இரண்டு பேரும் அடிச்சிகிட்டு இருக்காங்க. ஆனா இனியன் வர்ஷியையே பார்த்துட்டு இருக்கான். வர்ஷி எதோ யோசனை'ல இருக்கா. உடனே இனியன் வர்ஷியை கூப்பிட்டு கால் சொல்லி கை காட்டிட்டு, இதோ வந்திட்றேன்னு சொல்லி வெளில போறான். இது எதையும் கண்டுக்காம அவங்க இரண்டு பேரும் செல்ல சண்டை போட்டுகிட்டு இருக்காங்க. வர்ஷி மொபைலை பார்க்கறா. இனியன் தான் கூப்பிட்றான்.

"என்னாச்சு??? எங்க??"

"இஸ்ஸ்ஸ்... ஏண்டி என்ன பார்த்து அடிக்கடி freeze ஆகற???"

"........."

"பக்கத்தில இரண்டு ஜீவன் இருக்கு பாரு..... normal'ஆ இருடி"

"அது இல்ல..."

"எது இல்ல??"

"அது வந்து"

"என்ன பேபி?? இல்ல வந்து போயி'னு???"

"....."

"k cool... தண்ணீ குடிடா"

கால் கட் பண்ணிட்டு அவனும் கேஸ்ஷுவலா வந்து உட்காந்துட்டு,

"ஏய் போதும்... இப்படி அடிச்சிகிட்டா வர்ஷீ பயந்துடுவா.."

"இங்க பாருங்க வர்ஷி... நா உங்களுக்கு அண்ணா முறை தான். அதனால நீங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்"'னு சொல்லிட்டு,

மனமே மெல்ல திறDonde viven las historias. Descúbrelo ahora