"I am sorry varshi. இத எதிர் பாக்கல" குரல் கேட்டு, எல்லாத்தையும் மறந்து "ஹேய் மஹீ அண்ணி எப்படி இருந்தாங்க டா? உனக்கு k யா? அவங்க கிட்ட பேசுனியா.? சொல்லுடா எரும.." கேட்க்கும் போது,
"வர்ஷி, அந்த பொண்ணுக்கு அவங்க மாமா பையன தான் பிடிச்சி இருக்காம். so sorry சொல்லிட்டா. பெரியவங்களும் அது தெரியாம வர சொல்லிட்டோம் சொல்லும்போது அவ தம்பி வந்து பரவாயில்லை. அவங்க பொண்ண எனக்கு பிடிச்சி இருக்கு, உங்க எல்லாருக்கும் k'ன இப்பவே பேசுங்கன்னு சொன்னான்"
அவனை ஏற்கனவே தெரியும் போல உடனே சித்தி எங்களுக்கு k நாளைக்கு வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல டா. நீயும் அவனும் love பண்றீங்களா? கேட்டு வர்ஷியை முறைகறான் மஹீ.😡😡😡😡
"அய்யோ சத்தியமா இல்லடா மஹீ நம்பு pls. நீ என்ன சொல்றன்னு எனக்கும் புரியல டா. யார்டா அவன்?" அப்போ வந்து சரஸ்" ஏய் வர்ஷி உனக்கு இனியனை தெரியும்ல? அதாண்டி அன்னைக்கு அப்பாட்ட யாருன்னு கேட்டியே? உனக்கு k தானே?எங்களுக்கு k"
"மா எந்த லூச வேணும்னாலும் கல்யாணம் பன்னிக்கறேன். ஆனா இப்போ வேணாம் நா நல்ல படிக்கனும் இதான் என் முடிவு sorry ma " , "அப்பா, நா ஷாலு கூட மும்பை போறேன். நா PG பன்றேன் pls.😔😐😟😟😡😡
ரூம்ல செம கடுப்புல இருக்கா. இவனை சும்மா விட கூடாது. எவளோ திமிறு? இருடி உன்ன என்ன பண்றேன் பாரு. மஹீ கிட்ட அவன் போன் நம்பர் வாங்கி கால் பண்றா.😡😡😡
"ஹலோ" சொல்லும் போது குரல் கேட்டு கட் பன்றான்.
மறுபடியும்... மறுபடியும் இதே ஆகுது.😡😡😡😡😡
மஹீ மொபைலை வாங்கி கால் பண்றா. "சொல்லுங்க மஹீ" சொல்றான் இனியன். ஏய் யாரு டா நீ எரும அறிவு இருக்கா? உடம்பு ஃபுல்லா திமிறு. மெண்டல் ஆயிட்டியா? உனக்கு எத்தனை முறை லவ் வரும்? Idiot லைன்ல தானே இருக்க பேசுடா fool"
"ஏய் நீயா, பல்ல பேத்துடுவேன் பாத்துக்கோ, ரொம்ப அமைதியான பொண்ணு சொன்னாங்க. சுத்த பொய்.""உனக்கு அது தேவையில்லை. எதுக்கு இப்போ disturb பண்ற? எனக்கு இப்போ கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல. sorry".
"சரி வை"🙂🙂🙂
மறுநாள் இனியன் வீட்ல இருந்து எல்லாரும் வந்து பார்த்துட்டு வர்ஷிக்கு பூ வைக்கறாங்க. மஹீ ஷாலுவை sight அடிக்கறான். வர்ஷி கோவமா இருக்கா.😡😡😡😡😡😡
"ஹாய் ஷாலு, நீ ரொம்ப அழகாயிட்ட" 😍ஷாலு வெக்கபட்டு வர்ஷிக்கு பக்கத்துல நிக்கறா. இனியன் வர்ஷிகிட்ட பேச வரான்.
"என்ன எல்லாம் k தானே?" (ஹீரோ சார், நீங்க லவ் பண்றீங்களா என்ன?)
"உனக்கு அறிவு இருக்கா? நா வேணாம்னு சொல்றேன்"
"ஆமா"😎
"ஆமாவா?? நா வீட்ல சொன்னேன், ஆனா"😓😓
"என்னை பிடிக்கல'னு சொன்னியா? படிக்கனும் தானே சொன்ன."
"இல்ல. எனக்கு இப்போ எதுவும் பிடிக்கல. நீ என்ன மன்மதனா? பார்த்ததும் பிடிக்க? எனக்கு உன்ன பிடிக்கல."
"யாரையும் லவ் பண்றனா சொல்ல வேண்டியது தானே"💑
முறைக்கறான். "போடா லூசு". எல்லாரும் சேர்ந்து சாரு கல்யாணம் முடிஞ்சதும் வர்ஷி கல்யாணம் பேசிடுறாங்க.
👉👉👉👉வர்ஷி என்ன பண்ணலாம்னு யோசிக்கறா? இனியன் லவ் பண்றானா? இனி என்ன ஆகும்? 👈👈👈👈
BINABASA MO ANG
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..