காலை எழுந்தவுடன் அவசரமாக நேர்காணலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மகதி.௮ம்மா தாயே இன்னைக்காவது இன்டர்வியு ஒழுங்கா அட்டன் பண்ணு.. அவன் பார்வை சரியில்ல.. கேள்வி தப்பா இருக்கு அப்டினு வம்பு இழுத்துட்டு வந்த.. - அனு😒
அது அங்க இருக்கிறத பொருத்து மாமியாரே..- மகி..
மருமகளே உங்க அப்பா உனக்கு கொடுத்த டைம் முடிய இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. அப்பறம் உங்க அத்தை பையனக் கட்டிக் கிட்டு சந்தோசமா வாழ வேண்டியது தான் பாக்கி..😁
பக்கி வாய வெக்காத.. பாய்..😠
அடியேய் என் ஹுல்ஸ எதுக்குடி போட்டுப் போற..- அனு😡
எதுக்கா இதுல அடிச்சாத அடி பலமா விழும்..😋😉
உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப பாவம் டீ..😪
அப்படிலாம் சொல்லாத என் அத்தான உள்ளங்கைல வெச்சு தாங்குவேன்..😍
போடி பஸ்ஸுக்கு டைம் ஆச்சு..😠
ஓகே பாய் ✋
ஆபிஸ்ன எப்டி இருக்கனுமோ அப்டி இருந்தது .. அங்கே வேலை செய்பவரின் நடத்தையும் கூட..
' வேலை செஞ்ச இங்க தான் செய்யனும்' என நினைத்துக் கொண்டாள்..
அங்கே திறமைக்கு மட்டுமே மதிப்பு என்பதால் மகதிக்கு வேலையும் கிடைத்தது ..
அப்போது தான் அந்த கார்மென்ட்ஸ் கம்பெனியின் எம் டி வந்தார்..
மகதிக்கு அவரைப் பார்த்ததும் தனி மரியாதையே வந்தது..தானும் ஒரு பெண் என்பதில் பெருமை கொண்டாள்..இந்திராவுக்கும் ( பாலாவின் தாய் ) மகதியைப் பார்த்த உடனே பிடித்து விட்டது ..
இருவரும் தோழிகள் போலவே பழகினர்..
பாலாவிற்கு இவள் ஏற்றவளாக இருப்பாள் என எண்ணினார்..தாமதிக்காமல் கேட்டும் விட்டார்.. ஆனால் மகதி நான் வேறு ஒருவர்க்கு நிச்சயம் ஆனவள் என்று சொல்லி மறுத்து விட்டாள்..
🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
ஹலோ நா சுஜி பேசறேன்..
மாமா நீங்க இன்னைக்கு எங்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது .. இன்னைக்கு நான் உங்கள பாா்த்தே ஆகனும்..இல்லை அம்மு இன்னைக்கு நா மும்பை போனும்டா.. நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா மீட் பண்ணலாம் டா..என்று வேண்டுமென்றே அவளுடனான சந்திப்பினை தவிர்த்துக் கொண்டிருந்தான் பாலா..
நீங்க எப்பவும் இப்படி சொல்லி எஸ்கேப் ஆவிங்கன்னு தெரியும் .. அதான் உங்க கேபினுக்கு வெளியவே நிக்கிறேன்.. என்ட இருந்து எப்டி தப்பிக்கிறிங்கனு பார்கிறேன் என
ஆர்வமாக உள்ளே சென்றவள் அப்படியே உறைந்து நின்றாள்..
ஏனெனில் அங்கே மறுமுனையில் போன் பேசிக் கொண்டு இருந்தது நம் பாலா தான்..Officela magathiku nadaka pora aabathu enna? Sujiya paatha odane balavoda reaction enna? Ithelm inime paklam..😇
கொஞ்சம் சினிமாட்டிக்காகத் தான் இருக்கும்.. சிரிக்காமல் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நட்பூக்களே.
Friends pls share ur votes and comments..
ESTÁS LEYENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficción GeneralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..