அவளது மௌனம்-திமிரல்ல
அது அவளது சுயத்தை தொலைத்தன் அறிகுறி....அவளது கண்ணீர் - பயமல்ல
அதீத வலியின் கட்டுக்கடங்கா வெளிப்பாடு அது....அவளது சோகம் - தோல்வியல்ல
அது அணைகடந்த ஏமாற்றங்களின் பிரதிபலிப்பு....அவளது கோபம் - அடக்கமின்மை அல்ல உரிமைக்கான உரத்த குரலது...
அவளது உணர்வுகளெல்லாம் விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்டவை...
அவள் சற்று வித்தியாசமானவள்தான்...
ஏனெனில், அவள் அப்படித்தான்!-கவித்துளி-
- SharoaFathi-
![](https://img.wattpad.com/cover/299160202-288-k991533.jpg)