காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை...
பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ...
காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்....
வா..வா.. என் அன்பே...
நாயகன் : சரண் மித்ரன்
நாயகி : தாமரை
இந்த கதைக்களத்தில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முற்றிலும் என் சொந்த கற்பனையே... இதில் இடம் பெறும் நிகழ்வுகள் தனிப்பட்ட நபர் யாரையும் குறிப்பிட்டோ அல்லது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளையோ அல்ல என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்...
இப்படிக்கு
கனி தேவ்💞💞💕
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...