ஹாய் நண்பர்களே..
மஞ்சள் சேர்த்த உறவே நாவலை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம்.. அதனோடு சகோதரனின் திருமணமும் சேர்ந்துக் கொண்டதால்.. இரண்டாம் தேதியில் இருந்து தொடர்ந்து வா.. வா.. என் அன்பே உங்களைத் தேடி வந்துவிடும்.. ஸோ அதுவரை கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...