உயிர்-15

4K 169 35
                                    

லாவண்யாவிற்கு exams start ஆனதால் அவளால் முன்பு போல் சிவாவிடம் பேச முடியவில்லை. அவனும் exams முடியட்டும் என விட்டு விட்டான்.

Exams முடிந்த பின் ஒரு நாள் சிவா லாவண்யாவிற்கு போன் செய்து அவசரமாக roja park வர சொன்னான்.

அவளும் போனாள்.அங்கு அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'அன்னை இல்லத்தில்' உள்ள அனைவரும் அந்த park ல் இருந்தனர்.இவள் குழம்பி போனாள்.

அப்போது அங்கு கனியை (லாவண்யாவோட girlfriend) கண்டாள்.லாவண்யா அருகில் வந்தவள் அவளை அடிக்க தொடங்கினாள்.

கொஞ்சாமாது அறிவு இருக்கா போறப்ப எங்க போறனு கூட சொல்ல மாட்ட .நீ தான் என்ன friend நினைக்கலயே போ என்று மீண்டும் அடிக்க துவங்கினாள்.

ஏய் என்ன இது கெட்ட பழக்கம் . நான் ரொம்ப மாறிட்டேன் என்கிறதுக்காக எல்லாரும் என்ன போட்டு அடிக்கிறிங்க .தப்பு தப்பு அன்னைக்கு என்னனா அந்த லூசு சிவா என்ன அடிக்கிறான் இன்னக்கி இந்த லூசு

ஓய் யாரு லூசு என சிவாவும் கனியும் முறைத்தனர்.அதற்குள் அங்கு வந்த ரவி யார் பா அது என் செல்ல தங்கச்சி அடிக்கிறது அதுவும் birthday அன்னிக்கி என்றவுடன்

உயிரின் உயிராய்Where stories live. Discover now