உயிர்-19

3.6K 145 54
                                    

சிவா கோபமாக இருப்பதை கண்டு ரவி என்ன என கேட்டான்.சிவா நடந்த அனைத்தையும் கூற ரவி ,'எப்படி டா என் செல்ல தங்கச்சி சமாளிக்க போற உன்ன கொஞ்சம் கூட புரிஞ்சக்கவே மாட்டேன்கிறா' என்றான்.

நான் ஏன்டா அவள சமாளிக்கனும் அதான் அந்த வருண் இருக்கானே அவன் பாத்துப்பான்.ரொம்ப நல்ல பையனாமே.

ரவி சிரித்து கொண்டு இருப்பதை பார்த்து சிரிக்காத எருமை என்றான் சிவா.

அவ சும்மா விளையாடுவா அவளலாம் ஒருத்தன லவ் பண்ணுவாளா அப்படியே பண்ணாலும் அவ அடிக்கிற lecture அவன் தலை தெறிக்க ஓடுவான்.

இல்லடா அவ என்கிட்ட பொய் சொல்லமாட்டா. அவ என்கிட்ட சொல்றப்ப அவ expression காட்டி கொடுக்குது அவ லவ் பண்றானு.ஒரு மாதிரி different சிரிச்சா .அவ கண்ணு முத முதலா தரை பத்து பேசுனா.திக்கி திக்கி வேற பேசுனா அப்பப்ப லைட்டா tension ஆனா கண்டிப்பா அவ பொய் சொல்லலடா.

அதற்கு ரவி சரி இப்ப என்ன பண்ணலாம் என்றான்.

நாம எதுவும் பண்ண வேண்டாம் டா இங்க வர முன்னாடி அவன் பத்தி காலேஜ்ல அவங்க பக்கத்து வீட்லனு விசாரிச்சேன் நல்ல பையன் தான்.லாவண்யா நல்லா இருந்தா போதும் டா வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை என்று போய்விட்டான்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now