கதவைத் திறந்தவுடன்
குதித்தோடி
பால்கனி கம்பிகளுக்குப் பின்
நிற்கிறதென
விழுந்து விடாமலிருக்க
வீட்டிற்குள் பிடித்திழுத்து
கயிற்றில் கட்டிப்போட்ட
உங்கள் வளர்ப்புப் பூனையால்
நாளெல்லாம் கத்தி கத்தி
தூங்கிவிடுவதை விட
வேறென்ன செய்துவிடமுடியும்?#இனியசுதந்திரநாள்வாழ்த்துகள்.
![](https://img.wattpad.com/cover/78651543-288-k745593.jpg)
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்